K. Balathandapani,
Maths Teacher, Government High School, VELUKKUDI
Friday, 21 July 2017
அறிவியல்
சூடத்தை ( கற்பூரத்தை ) கொளுத்தி நீரில் விட்டால் நகர்கிறது ஏன்? எரியும் சூடத்துக்கு அருகில் உள்ள நீர் –ஆவியாகிச் சூடத்தை அங்குமிங்கும் தள்ளுகிறது. அத்துடன் பரப்புஇழுவிசையில் ஏற்படும் மாற்றங்களும் சேர்ந்து கொள்ளுகின்றன.
No comments:
Post a Comment