இன்று (15.10.18) அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து காலை கடன்கள் முடித்து விட்டு 4.00 மணிக்கு கமலாயம் குளம் வட மேற்கு முலையில் டாக்ஸியில் மயிலாடுதுறை பயணம். 5.40 க்கு விழுப்புரத்திற்கு பாசஞ்சரில் பயணம். காலை உணவு இட்லி கடலூர் தாண்டியதும் இரயிலேயே இரவி சகோதரர் அளித்தார். பின்னர் சென்னைக்கு விழுப்புரத்தில் வைகை அதிவிரைவு வண்டியில் 11.50 க்கு ஏறினோம். வண்டியில் செல்வராஜ் உடன் பயணம்.
No comments:
Post a Comment