Monday, 22 January 2018

தியானம்

பௌத்தம்: சிறந்த வினா - சிறந்த விடை 
6. தியானம் 

Meditation


வினா: தியானம் என்றால் என்ன? 

விடை: தியானம் என்பது தன்னுணர்வுடன் மனம் வேலை செய்யும் முறையை மாற்ற முற்படும் முயற்சியாகும். பாலி மொழியில் இது ‘பாவனா’ எனக் கூறப்படும். அதன் பொருள் ‘வளரச் செய்தல்’ அல்லது ‘அபிவிருத்தி செய்தல்’. 

QUESTION:What is meditation?
ANSWER: Meditation is a conscious effort to change how the mind works. The Pali word for meditation is bhavana which means 'to make grow' or 'to develop.' 

* * * * * * * * 

வினா: தியானம செய்வது அவசியமா? 

விடை: ஆம், மிக அவசியம். நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருக்க வேண்டுமென விரும்பினாலும் தற்போதைய நமது நடத்தையை உருவாக்கும் ஆசைகளை மாற்ற முடியாவிட்டால் நாம் நல்லவராக வளர்வது கடினம். சான்றாக, ஒருவன் தன் மனைவியுடன் தான் பொறுமையற்று நடந்து கொள்வதை உணர்ந்து “இனி நான் ஒருபோதும் அவளிடம் பொறுமையற்று நடக்க மாட்டேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறான். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவன் அவளிடம் தன்னை உணராமலேயே பொறுமையிழந்து உறுதிமொழியையும் மறந்து சண்டையிடுகிறான். தியானம் செய்வதால் இந்தத் தன்னுணர்வு வளர்ச்சியுறுவதோடு மனதில் ஊறிப்போன பழக்க வழக்கங்களை மாற்றுவதற்கு வேண்டிய சக்தியும் அதிகரிக்கிறது. 

QUESTION: Is meditation important?
ANSWER: Yes, it is. No matter how much we may wish to be good, if we cannot change the desires that make us act the way we do, change will be difficult. For example, a person may realize that he is impatient with his wife and he may promise himself: ‘From now on I am not going to be so impatient.’ But an hour later he may be shouting at his wife simply because, not being aware of himself, impatience has arisen without him knowing. Meditation helps to develop the awareness and the energy needed to transform ingrained mental habit patterns. 

* * * * * * * * 

வினா: தியானம் செய்வது அபாயகரமானதாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா? 

விடை: உயிர் வாழ உப்பு தேவை. ஆனால் ஒரு கிலோ உப்பை உண்டீர்களென்றால் அது உங்களைக் கொன்று விடக் கூடும். நவீன உலகில் இயங்க வாகனம் தேவைப்படுகிறது. ஆனால் சாலை விதிகளைப் பின்பற்றாமலோ, குடித்து விட்டு வண்டியை ஓட்டினாலோ அதே வாகனம் ஒரு அபாயகரமான பொருளாகிவிடுகிறது. தியானமும் அப்படித்தான். நம் மன நலத்திற்கும் நல்வாழ்வுக்கும் தியானம் அவசியமானது. ஆனால் தவறான வழியில் பயிற்சி செய்தால் பிரச்சனை உண்டாகலாம். 

சிலருக்கு மன அழுத்தம், பகுத்தறிவுக்கொவ்வாத அச்சங்கள், மனக் கோளாறு போன்ற பிரச்சனைகள் இருக்கும். அவர்கள் தியானம் செய்தால் தங்கள் மனப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு கிடைத்துவிடும் என்றெண்ணித் தியானம் செய்யத் துவங்குகிறார்கள். சிலசமயம் அது பிரச்சனையை அதிகரிக்கச் செய்துவிடக் கூடும். அத்தகைய பிரச்சனைகள் இருப்பின் அவர்கள் மருத்துவரை நாடிச் சென்று நலம் அடைந்த பின் தியானம் செய்வதைத் துவங்க வேண்டும். 

வேறு சிலர் அளவுக்கு அதிகமாகத் தியானிக்கத் தொடங்குகிறார்கள். தியானம் செய்யத் தொடங்கிப் படிப்படியாக நிதானமாகச் செய்வதற்குப் பதில், அதி உற்சாகத்துடன் நீண்ட நேரம் செய்யத் துவங்கி விரைவில் களைப்படைந்து விடுகிறார்கள். 

ஆனால் முக்கியமாக மக்களுக்குத் தியானத்தால் பிரச்சனை ஏற்படுவது 'கங்காரு தியானத்தின்' காரணமாகத்தான். அதாவது, சிலர் ஓர் ஆசிரியரிடம் சென்று அவருடைய தியான வழியைப் பின்பற்றித் தியானம் செய்வார்கள். பின்பு ஒரு புத்தகத்தைப் படித்து விட்டு அதில் கூறப்படும் தியானப் பயிற்சியையும் செய்யத் துவங்குவார்கள். மீண்டும் ஒரு வாரம் கழித்து ஒரு பெயர் பெற்ற தியான குரு ஊருக்கு வருகிறார் என்றால் அவருடை தியான வழியையும் சேர்த்துக் கொள்ளலாமே என்று அதையும் சேர்த்துச் செய்கின்றனர். இதன் விளைவு மிக விரைவிலேயே அவர்கள் பெரிதும் குழம்பிப் போய் விடுகிறார்கள். கங்காரு போல ஒரு ஆசிரியரிடமிருந்து இன்னொருவரிடம் அல்லது ஒரு பயிற்சி முறையிலிருந்து மற்றதற்குக் தாவிக் குதிப்பது தவறான வழியாகும். 

ஆனால், உங்களுக்குப் பெரும் மனக் கோளாறு ஏதுமில்லையெனில், நீங்கள் தியானத்தைத் துவங்கிப் பயிற்சியை முறையாகச் செய்தால் உங்களுக்காக நீங்கள் செய்து கொள்ளும் மிகச் சிறந்த நன்மை பயக்கும் செயலாக இது அமையும். 

QUESTION: I have heard that meditation can be dangerous. Is this true?
ANSWER: To live we need salt. But if you were to eat a kilo of salt it would probably kill you. To function in the modern world you need a car but if you don't follow the traffic rules or if you drive while you are drunk, a car would become a dangerous machine. Meditation is like this, it is essential for our mental health and well-being but if you practice in the wrong way, it could cause problems. Some people have problems like depression, irrational fears or schizophrenia; they think meditation is an instant cure for their problem, they start meditating and sometimes their problem gets worse. If you have such a problem, you should seek professional help and then after you are better take up meditation. Other people over-reach themselves. They take up meditation and instead of going gradually, step by step, they meditate with too much energy or for long periods and soon they are exhausted. But perhaps most problems in meditation are caused by 'kangaroo meditation.' Some people go to one teacher and do his meditation technique for a while. Then they read something in a book and decide to try that technique. A week later a famous meditation teacher visits their town and so they decide to incorporate some of his ideas into their practice and before long they are hopelessly confused. Jumping like a kangaroo from one teacher to another or from one meditation technique to another is a mistake. But if you don't have any severe mental problems and you take up meditation and practice sensibly it is one of the best things you can do for yourself. 

* * * * * * * * 

வினா: தியானத்தில் எத்தனை வகைகள் உள்ளன? 

விடை: ஒரு குறிப்பிட்ட பிரச்சனையைப் போக்குவதற்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட மன நிலையை வளர்ப்பதற்கும் பயன்படத்தக்க பல்வேறு தியானங்களைப் புத்தர் போதித்தார். ஆனால் பொதுவான, பயனுள்ள இரண்டு வகைத் தியானங்கள் மூச்சைக் கவனித்தல் (பாலி மொழியில் அனாபனா சதி) மற்றும் அன்பு-கருணைத் தியானம் (மெத்த பாவனா).

QUESTION: How many types of meditation are there?
ANSWER: 
The Buddha taught many different types of meditation, each designed to overcome a particular problem or to develop a particular psychological state. But the two most common and useful types of meditation are Mindfulness of Breathing, anapana sati, and Loving Kindness Meditation, metta bhavana.

* * * * * * * * 

வினா: மூச்சின் மேல் மனக்கவனம் செலுத்தும் பயிற்சியினை எவ்வாறு செய்வது? 

விடை: நீங்கள் சுலபமான இந்த நான்கு படிகளைப் பின் பற்றலாம்: இடம், உட்காரும் நிலை, பயிற்சி மற்றும் பிரச்சனைகள். 

முதற் படியாக அமைதியான, தொந்தரவற்ற நல்ல இடத்தை – ஒரு அறையைத் தேர்ந்து கொள்ளுங்கள். 

இரண்டாவதாக வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். உட்காருவதற்கான சிறந்த முறை - கால்கள் இரண்டையும் மடித்துச் சம்மனமிட்டுப் பிட்டத்துக்கடியில் ஒரு தலையணையை வைத்து, முதுகை நிமிர்த்துக் கைகளை மடியில் வைத்துக் கண்களை மூடிக்கொள்ளுங்கள். அல்லது முதுகு நிமிர்ந்த நிலையில் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். 

மூன்றாவதாக வருவது செய்முறைப் பயிற்சி. கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்து, உங்கள் கவனத்தை மூச்சின் மீது திருப்புங்கள். மூச்சு உள் இழுப்பதையும் வெளி விடுவதையும் கவனியுங்கள். மூச்சை எண்ணிக் கொண்டே கவனிக்கலாம் அல்லது வயிறு மேலே உயர்வதையும் கீழே தாழ்வதையும் கவனிக்கலாம். 

இதைச் செய்யும் போது சில பிரச்சனைகளும் சிக்கல்களும் எழலாம். உங்கள் உடலில் எரிச்சல் தரத்தக்க அரிப்பு ஏற்படலாம் அல்லது முட்டியில் வலி உண்டாகலாம். இவ்வாறு நிகழ்ந்தால் உடலைத் தளர்த்தி அசையாமல், மூச்சின் மீதே கவனத்தை வைத்திருங்கள். உங்கள் மூச்சின்மீதுள்ள கவனத்தைத் திசை திருப்பும் பல எண்ணங்கள் மனதில் தோன்றலாம். இதைச் சமாளிக்க ஒரே வழி பொறுமையாக உங்கள் கவனத்தை மீண்டும் மீண்டும் மூச்சிற்கே கொண்டுசெல்வது தான். இப்படிச் செய்து கொண்டே இருந்தால் அதன் விளைவாக இறுதியில் உங்கள் கவனத்தைத் திசை திருப்பும் எண்ணங்கள் பலவீனப் பட்டு, மன ஒருமுகச்சிந்தனை உறுதி பெற்று உங்களுக்கு ஆழ்ந்த மனச் சாந்தியும், உள்ள அமைதியும் கிடைக்கும். 

QUESTION: If I wanted to practice Mindfulness of Breathing, how would I do it?
ANSWER: You would follows these easy steps; the four Ps - place, posture, practice and problems. First, find a suitable place, perhaps a room that is not too noisy and where you are unlikely to be disturbed. Second, sit in a comfortable posture. A good way to sit is with your legs folded, a pillow under your buttocks, your back straight, your hands nestled in the lap and the eyes closed. Alternatively, you can sit on a chair as long as you keep your back straight. Next comes the actual practice itself. As you sit quietly with your eyes closed, you focus your attention on the in and out movement of the breath. This can be done by counting the breaths or watching the rise and fall of the abdomen. When this is done, certain problems and difficulties will arise. You might experience irritating itches on the body or discomfort in the knees. If this happens, try to keep the body relaxed without moving and keep focusing on the breath. You will probably have many intruding thoughts coming into your mind and distracting your attention from the breath. The only way you can deal with this is to patiently keep gently returning your attention to the breath. If you keep doing this, eventually thoughts will weaken, your concentration will become stronger and you will have moments of deep mental calm and inner peace. 

* * * * * * * * 

வினா: எவ்வளவு நேரம் இவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? 

விடை: முதல் ஒரு வாரத்திற்குத் தினம் பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்வதில் தொடங்கி, பின் ஒவ்வொரு வாரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் என அதிகரித்து , தினம் முக்கால் மணி நேரம் தியானம் செய்யும்வரை நீட்டித்துக் கொள்ளுங்கள். ஒரு சில வாரங்கள் சீராகத் தியானம் செய்த பின் ஒருமுகச் சிந்தனை சிறப்படைவதை உணரலாம். 

QUESTION: How long should I meditate for?
ANSWER: It is good to do meditation for 15 minutes every day for a week and then extend the time by 5 minutes each week until you are meditating for 45 minutes. After a few weeks of regular daily meditation you will start to notice that your concentration gets better. 

* * * * * * * * 

வினா: அன்பு-கருணைத் (பாலி மொழியில் 'மெத்தா') தியானத்தை எவ்வாறு பயிற்சி செய்வது? 

விடை: மூச்சின் மீது மனக்கவனத்தை முறையாகப் பின்பற்றத் துவங்கியபின் அன்பு-கருணைத் தியானத்தைத் துவங்கலாம். இந்தத் தியானத்தை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மூச்சின் மேல் மனக்கவனத் தியானம் செய்த பின் செய்ய வேண்டும். 

முதலில், உங்கள் மீதே கவனத்தை வைத்துக் கொண்டு கீழ்க்காணும் சொற்றொடர்களை உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கள்: 'நான் நலத்தோடும் மகிழ்வோடும் இருப்பேனாக. நான் நிம்மதியோடும் அமைதியோடும் இருப்பேனாக. நான் ஆபத்துகளிருந்து பாதுகாக்கப்படுவேனாக. என் மனம் வெறுப்பில்லாமல் இருக்குமாக. என் உள்ளம் அன்பு நிறைந்திருக்குமாக. நான் நலத்தோடும் மகிழ்வோடும் இருப்பேனாக.' 

பின் ஒவ்வொருவராக முதலில் உங்களுக்குப் பிடித்த ஒருவரையும், அடுத்து பட்சபாதமற்ற ஒருவரையும், அதாவது உங்களுக்குப் பிடித்தவர் என்றும் பிடிக்காதவர் என்றும் சொல்ல முடியாத ஒருவரையும், இறுதியாக உங்களுக்குப் பிடிக்காத ஒருவரையும் மனதில் எண்ணிக்கொண்டு அவர்களுக்கும் அன்பும் கருணையும் கொண்ட எண்ணங்களைப் பரப்ப வேண்டும். 

QUESTION: What about Loving-Kindness Meditation? How is that practiced?
ANSWER: Once you are familiar with Mindfulness of Breathing and are practicing it regularly you can start practicing Loving-Kindness Meditation. It should be done two or three times each week after you have done Mindfulness of Breathing. First, you turn your attention to yourself and say to yourself words like ‘May I be well and happy. May I be peaceful and calm. May I be protected from dangers. May my mind be free from hatred. May my heart be filled with love. May I be well and happy.’ Then one by one you think of a loved person, a neutral person, that is someone you neither like nor dislike, and finally a disliked person, wishing each of them well as you do so. 

* * * * * * * * 

வினா: இவ்வாறு செய்யும் தியானத்தினால் என்ன பலன் கிடைக்கும்? 

விடை: நீங்கள் அன்பு-கருணைத் தியானத்தை அடிக்கடியும் சரியான மனோநிலையோடும் செய்தால் உங்களுக்குள் மிக நல்ல மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனிக்கலாம். உங்களையே நீங்கள் அதிகம் ஏற்றுக்கொள்வதையும், மன்னித்துக்கொள்வதையும் கவனிக்கலாம். அன்புடையோரிடம் உங்கள் உணர்ச்சிகள் அதிகரிப்பதைப் பார்க்கலாம். இதுவரை நாம் பொருட்படுத்தாதவர்கள் மீதும் நட்புணர்வு அதிகரிப்பதைக் கவனிக்கலாம். உங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீதான வெறுப்போ, மனக்கசப்போ குறைவதைக் கவனிக்கலாம். இறுதியில் அந்த வெறுப்பு முழுவதும் கரைந்து மறைந்து விடுவதைக் கவனிக்கலாம். சில சமயம் உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உடல் நலமின்றியோ, மகிழ்வற்றோ அல்லது சிக்கலில் அகப்பட்டோ இருந்தால் அவர்களையும் நீங்கள் அன்பு-கருனைத் தியானத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் நிலைமை சீரடைவதையும் காணலாம். 

QUESTION: What is the benefit of doing this type of meditation?
ANSWER: If you do Loving-Kindness Meditation regularly and with the right attitude, you may notice very positive changes taking place within yourself. You will find that you are able to be more accepting and forgiving towards yourself. You will find that the feelings you have towards your loved ones increases. You will find yourself making friends with people you used to be indifferent and uncaring towards, and you will find the ill-will or resentment you have towards some people will lessen and eventually be dissolved. Sometimes if you know of someone who is sick, unhappy or encountering difficulties, you can include them in your meditation and very often you will find their situation improving. 

* * * * * * * * 

வினா: அது எப்படி முடியும்? 

விடை: சரியான பயிற்சி தந்தால், மனம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது. உங்கள் மனோ சக்தியை ஒரு நிலைப்படுத்தி அதை மற்றவர் மீது திசை திருப்பினால், அது அவர்கள் மீது ஒரு விளைவை உண்டாக்கும். உங்களுக்கும் இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு ஜனநெருக்கமான அறையில் இருக்கும் போது யாரோ உங்களைக் கவனிப்பது போன்ற பிரமை ஏற்படலாம். திரும்பிப் பார்த்தால், உங்களை ஒருவர் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிய வரும். என்ன நடந்ததென்றால் உங்களைப் பார்ப்பவரின் மனச் சக்தியை நீங்கள் தெரிவு செய்து கொண்டுள்ளீர்கள். அன்பு-கருணைத் தியானமும் அப்படித்தான். நாம் நல்ல எண்ணங்களோடு ஒருவரை நினைக்கும் போது அது அவர்களைப் படிப்படியாக மாற்றும். 

QUESTION: How is that possible? 
ANSWER: The mind, when properly developed, is a very powerful instrument. If we can learn to focus our mental energy and project it towards others, it can have an effect upon them. You may have had an experience like this. Perhaps you are in a crowded room and you get this feeling that someone is watching you. You turn around and, sure enough, someone is staring at you. What has happened is that you have picked up that other person's mental energy. Loving-Kindness Meditation is like this. We project positive mental energy towards others and it may gradually transform them. 

* * * * * * * * 

வினா: இவை தவிர வேறு தியான முறைகள் இருக்கின்றனவா? 

விடை: இருக்கிறது. இறுதியானதும் எல்லாவற்றினும் மிக முக்கியமானதுமான தியானம் விபாஸனா எனப்படும். இந்தப் பாலி மொழி வார்த்தையின் பொருள் 'உள் நோக்கிப் பார்ப்பது' அல்லது 'ஆழமாகப் பார்ப்பது' என்பதாகும். பொதுவாக இது நுண்ணறிவுத் தியானம் என மொழிபெயர்க்கப் படுகிறது. 

QUESTION: Are there any other types of meditation
ANSWER: Yes. The last and perhaps most important type of meditation is called vipassana. This word means ‘to see in’ or ‘to see deep’ and is usually translated as insight meditation. 

* * * * * * * * 

வினா: விபாஸனா தியானத்தை விளக்குங்கள். 

விடை: விபாஸனா தியானத்தின் போது ஒருவர் தங்களுக்கு நடப்பதை, அதைப் பற்றி எண்ணாமலோ, செயற்பாட்டில் ஈடுபடாமலோ, கவனிப்பதாகும். 

QUESTION: Explain what insight meditation is.
ANSWER: During insight meditation a person tries just to be aware of whatever happens to them without thinking about it or reacting to it. 

* * * * * * * * 

வினா: அதன் நோக்கம் என்ன? 

விடை: பொதுவாக நமக்கு ஒரு அனுபவம் ஏற்பட்டால் அந்த அனுபவம் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்ற நம் செயல்பாட்டை உடனே வெளிப்படுத்தி விடுகின்றோம். அதைப் பற்றிய எண்ணங்களும், பகற் கனவுகளும், நினைவுகளும் உடனே தொடங்கிவிடுகின்றன. 

இவையெல்லாம் அந்த அனுபவத்தைப் பேதப்படுத்திக் குலைத்து விடுவதால் அதனை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. 

செயற்பாடற்ற ஒரு கவனத்தை வளர்த்துக் கொள்வதன் மூலம் நாம் நினைக்கும் விதம், பேசும் விதம், நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணங்களை அறிய முடிகிறது. 

மேலும் நம்மையே நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் போது அது நம் வாழ்வில் ஒரு நல்ல மாற்றத்தை விளைவிக்கிறது. 

விபாஸனா செய்வதின் மற்றொரு அனுகூலம் என்னவெனில் சிறிது காலம் கடந்த பின் நமக்கும் நம் அனுபவத்துக்கும் இடையே ஒரு இடைவெளியை அது உண்டாக்குகிறது. இதனால் ஒவ்வொரு தவறு செய்யத் தூண்டும் அனுபவத்தின் பின்னும் அல்லது சினமூட்டுகிற அனுபவத்தின் பின்னும் நாம் தானாகவே உணர்வில்லாமலே செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு மாறாக நம்மால் ஒரு அடி பின் வைக்க முடிகிறது. இந்த இடைவெளியின் காரணமாக, நாம் ஏதாவது செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதையும் செய்யவேண்டுமென்றால் எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் சிந்திக்க அவகாசம் கிடைக்கிறது. இவ்வாறு நமது வாழ்க்கையை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. இந்த கட்டுப்பாடு ஒரு அகங்காரத்திலிருந்து வருவதல்ல. மாறாக அனுபவங்களை நாம் தெளிவாகப் பார்ப்பதனால் வருவதாகும். 

QUESTION: What is the purpose of that?
ANSWER: Usually we react to our experience by liking or disliking it or by letting it trigger thoughts, daydreams or memories. All these reactions distort or obscure our experience so that we fail to understand it properly. By developing a non-reactive awareness we begin to see why we think, speak and act the way we do. And of course more self knowledge can have a very positive effect on our lives. The other advantage of practicing insight meditation is that after a while it creates a gap between our experience and ourselves. Then, rather than automatically and unconsciously reacting to every temptation or provocation we find that we are able to step back a little, thereby allowing us to decide whether we should act or not and if so, how. Thus we begin to have more control of our lives, not because we have developed an iron will but simply because we see more clearly. 

* * * * * * * * 

வினா: விபாஸனா தியானம் செய்வது நம்மை மேம்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது சரியா? 

விடை: முக்கியமான ஆரம்பப் பயன் அதுதான். ஆனால் விபாஸனா தியானத்திற்கு அதைவிட மேலோங்கிய நோக்கம் உள்ளது. நம் பயிற்சி முழுமையாக வளர வளர, நம் மனக் கவனம் ஆழம் பெறப்பெற, நம் அனுபவங்கள் நமக்குரியதல்ல எனத் தெரிய வருகிறது. அதாவது நடப்பதெல்லாம் 'நான்' என்று ஒருவர் நடத்துவதுமில்லை 'நான்' என்ற ஒருவர் அதை அனுபவிப்பதுமில்லை. ஆரம்பத்தில் தியானிப்போருக்கு அவ்வப்போது இந்த உண்மை தெரிய வரும். காலம் செல்லச் செல்ல இந்த அறிவு உறுதி பெறும். 

QUESTION: So am I right in saying that insight meditation is to help to make us better, happier individuals?
ANSWER: Well, that is a start, a very important start. But meditation has a much loftier aim than that. As our practice matures and our awareness deepens we start to notice that our experience is rather impersonal, that it is actually happening without a ‘me’ making it happen and that there is not even a ‘me’ experiencing it. In the beginning the meditator might just have occasional glimpses of this but in time it will become more pronounced. 

* * * * * * * * 

வினா: இந்தச் செய்தி கேட்பதற்குச் சற்றுப் பயப்படுத்துவதாக இருக்கிறதே! 

விடை: ஆம். அப்படித்தான் தோன்றுகிறது, இல்லையா? சிலர் இந்த அறிவை முதன்முதலில் பெறும்போது சற்று பயப்படக் கூடும். ஆனால் விரைவில் இந்தப் பயம் இருந்த இடத்தில் ஒரு ஆழ்ந்த அறிவு இடம் பெறும் - 'நாம்' என்று இது நாள் வரை நினைத்திருந்தது தவறான கருத்து என்பது தெளிவாகும். மெல்ல மெல்ல நமது ஆணவம் வலிமை இழந்து நாளடைவில் முற்றாகக் கரைந்துவிடும். அதே சமயத்தில் 'நான்', 'என்', 'எமது' என்ற எண்ணங்களும் மறைந்து போய் விடும். இந்தச் சமயத்தில் தான் ஒவ்வொரு பௌத்தருடைய வாழ்க்கையும், அவர்களது உலகைப் பற்றிய வெளி நோக்கமும் உண்மையில் மாறத் தொடங்குகிறது. 

எத்தனை வாழ்க்கைப் பிரச்சனைகள், சமுதாயப் பிரச்சனைகள், உலகளாவிய பிரச்சனைகள் தோன்ற இனவாதம், தேசப் பெருமை என்ற அகங்காரம் அடிபடையாக இருந்துள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள்! தனக்குத் தவறிழைக்கப் பட்டதாக நினைப்பு, தான் அவமதிக்கப்பட்டதாக, அச்சுறுத்தப்பட்டதாக எண்ணும் எண்ணம், இவ்வாறு நினைப்பதால் 'இது என்னுடையது!', 'அது எங்களுக்குரியது' எனப் போடும் கூச்சல், இவைதானே மேற்கூறிய பிரச்சனைகள் எழக் காரணமாக அமைந்தவை. 

பௌத்தப் போதனைகளின்படி உண்மையான அமைதியும் மகிழ்ச்சியும் நம்முடைய சரியான அடையாளத்தை உணர்ந்த பின்னரே காண முடியும். இதைத்தான் ‘ஞானம்’ எனச் சொல்கிறோம். 

QUESTION: That sounds rather frightening.
ANSWER: Yes, it does, doesn’t it. And in fact when some people first have this experience they may be a little frightened. But soon the fear is replaced by a profound realization – the realization that they are not what they have always taken themselves to be. Gradually the ego begins to weaken and in time it dissolves completely as does the sense of ‘I’, ‘Me’ and ‘Mine.’ It is at this point that the Buddhist’s life and indeed their whole outlook really begins to change. Just consider how many personal, social and even international conflicts have their origins in the ego, in racial or national pride, in the sense of being wronged, humiliated or threatened and in the shrill cry, ‘This is mine!’ ‘That belongs to us!’ According to Buddhism, real peace and happiness can only be found when we discover our true identity. This is what is called enlightenment. 

* * * * * * * * 

வினா: இது ஓர் ஈர்க்கத்தக்க கருத்து. அதே சமயத்தில் திடுக்கிடச் செய்வதாகவும் தோன்றுகிறது. ஒரு சுயம் இல்லாமலோ அல்லது ஒரு உரிமையாளன் இல்லாமலோ ஒர் ஞானி எப்படிச் செயல்படுவான்? 

விடை: ஒரு ஞானியும் நம்மைச் சில கேள்விகள் கேட்கலாம் அல்லவா? 

'நீஙகள் எப்படி ஒரு உரிமையாளன் இருப்பதாக நினைத்துச் செயல் படுகின்றீர்?' 

உங்கள் மத்தியிலும் மற்றவர் மத்தியிலும் உள்ள பயம், பொறாமை, துயரம், அகம்பாவம் போன்ற மனதுக்குப் பிடிக்காத மாசுக்களை எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றீர்கள்? அது வேண்டும் இது வேண்டும் என்று பொருள் சேர்க்கும் போராட்டத் தோடும், அடுத்தவனைவிட ஒரு படி முன் நிற்க வேண்டும் என்ற ஆவேசத்தோடும், எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தோடும் உங்களால் எப்படி வாழ முடிகிறது?' 

ஞானிகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவே இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஞானம் பெறாதவரான நீங்களும் நானும் தான் பிரச்சனைகளோடு இருக்கிறோம், பிரச்சனைகளை உருவாக்குகிறோம். 

QUESTION: That’s a very attractive idea but at the same time it’s a rather alarming one too. How does an enlightened person function without a sense of self or without a sense of ownership?
ANSWER: Well, an enlightened person may well ask us, ‘How can you function with a sense of self? How are you able endure all the unpleasantness of fear, jealousy, grief and pride, your own and other people’s? Don’t you ever get sick of the endless scramble to accumulate more and more, of the need to always be better than, or ahead of, the next person, of the nagging feeling that you might just lose it all?’ It seems that enlightened people get along quite alright in life. It’s the unenlightened ones, you and I, who have all the problems and who cause all the problems. 

* * * * * * * * 

வினா: நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால் ஞானம் பெற எத்தனை நாட்களுக்குத் தியானம் செய்ய வேண்டும்? 

விடை: அதை அறுதியிட்டுக் கூற முடியாது. மேலும் அது முக்கியமும் இல்லை. ஏன் நீங்கள் உடனே தியானத்தைத் துவங்கி அது உங்களை எங்கு இட்டுச் செல்கிறது என்று பார்க்கக் கூடாது? நேர்மையோடும் அறிவோடும் தியானம் செய்தால் அது உங்கள் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்துவதைக் காணலாம். காலப்போக்கில் தியானத்தையும் தர்மத்தையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்க உங்களுக்கு ஆர்வம் எழலாம். பின் அதுவே உங்கள் வாழ்வில் மிக முக்கியச் செயலாகி விடலாம். பயணத்தைத் துவங்கும் முன்பே பாதையின் மேலான படிகளை எண்ணிக் குழப்பப்பட்டுக் கவலையுறாதீர்கள். ஒவ்வொரு படியாக எடுத்து வையுங்கள். 

QUESTION: I see your point. But how long do you have to meditate for before you become enlightened?
ANSWER: It is impossible to say and perhaps it doesn’t matter. Why not start meditating and see where it takes you? If you practice with sincerity and intelligence you might find that it improves the quality of your life considerably. In time you may wish to explore meditation and Dhamma more deeply. Later, it might become the most important thing in your life. Don’t start speculating about or worrying over the higher steps on the path before you have even begun the journey. Take it one step at a time. 

* * * * * * * * 

வினா: தியானம் கற்றுக்கொள்ள ஒரு ஆசிரியர் தேவையா? 

விடை: ஆசிரியர் தேவையில்லையென்றாலும் தியானம் நன்கு தெரிந்தவர் உங்களுக்கு வழி காட்டி ஆலோசனை கூறுவது உதவிகரமாக இருக்கும். துரதிஷ்டவசமாக, தியானம் செய்வதுபற்றி ஒன்றுமே தெரியாத சில பிக்குகளும், அறியாத மனிதர்களும் இன்று தியான ஆசிரியர்கள் என்று நாட்டில் உலவி வருகின்றனர். எனவே நல்ல பேரும் புகழும் சமநிலையான தன்மையும், புத்தரின் போதனைகளைப் பின்பற்றிக் கற்பிக்கும் திறன் படைத்த ஆசிரியரைத் தேர்வு செய்ய முயலுங்கள். 

QUESTION: Do I need a teacher to teach me meditation?
ANSWER: A teacher is not absolutely necessary but personal guidance from someone who is familiar with meditation is certainly helpful. Unfortunately, some monks and lay people set themselves up as meditation teachers when they simply don't know what they are doing. Try to pick a teacher who has a good reputation, a balanced personality and who adheres closely to the Buddha's teachings. 

* * * * * * * * 

வினா: தியானத்தை இன்றைய நவீன மன நோய் நிபுணர்கள் பரவலாகப் பயன் படுத்துவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா? 

விடை: ஆம், இது உண்மையே. நோயைக் குணப்படுத்தும் வைத்திய இயல்பு தியானத்திற்கு உள்ளதாக மன நோய் நிபுணர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இன்று பல மன நல மருத்துவர்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், காரணமற்ற அச்சங்களைப் போக்கவும், சுய கவனத்தை அதிகரிக்கச் செய்யவும் தியானத்தைப் பயன் படுத்துகின்றனர். மனத்தைப் பற்றிய புத்தரின் நுண்ணறிவு பழங்கால மக்களுக்குப் பயன்பட்டதைப் போலவே, இன்றைய மக்களுக்கும் பயன்படுகிறது. 

QUESTION: I have heard that meditation is widely used today by psychiatrists and psychologists. Is this true?
ANSWER: Yes, it is. Meditation is now accepted as having a highly therapeutic effect upon the mind and is used by many professional mental health workers to help induce relaxation, overcome phobias, and bring out self-awareness. The Buddha's insights into the human mind are helping people as much today as they did in ancient times. 

Yogi vemana


Yogi Vemana

Yogi Vemana

Vemana was a Telugu poet. He composed numerous poems in Telugu in Aata Veladhi metre which consists of four lines; the fourth line, with some exceptions, is the refrain or chorus Viswadabhirama Vinura Vema. Vemana's style is simple, his poems deal with social problems and sometimes propose solutions too. With the zeal of a social reformer, many of his poems criticise and strive to give fresh perspective to ardent followers of old, embedded traditions. Vemana is often portrayed in the nude. Biography
Though Vemana Satakam (literally 'collection of 100 poems' though he actually wrote a couple of thousands) is very famous in Telugu literature, relatively very less is known about the actual poet.
Vemana was a from 'capu' (Kaapu) family and native of Cuddapah district and believed to have lived in Gandikota area of the district. He was born at Veeranna Gattu Palli which is located next to Gandi Kshetram , a pilgrim centre, where Lord Anjaneya temple is located.
Vemana is said to be Achala yogi and an alchemist. His alchemy is more spiritual.
Scholars do not unanimously agree about the period in which he lived. C.P.Brown, who did extensive work on Vemana in his preface to the English translation Verses of Vemana, states that the date of birth from his 707th verse is Vemana's date of birth. But it is not clear. This cyclical date of Hindu calendar coincides with 1412 or 1472. Brown also wrote that the verses of Vemana were 400 years older in his preface of the book 'Vemana padyalu'.
He propagated Achala Yoga. Achala Yoga transcends the Vedas, the Upanishads and all the religious systems of the world, because of the till now no one described Vemana's philosophy comprehensively. His ultimate aim is to find the Achala which is not anything and which beyond of all. And the Achala is 26th. Advaitins and other religious exponents say, "25th is eternal, i.e Jnana is the Brahman". But according to Vemana, Achala is beyond of this Brahman too. It is beyond of iha and para.
The Andhra Pradesh Government established an University in Kadapa on his name Yogi Vemana University. Literature and Style
Many lines of Vemana's poems are now colloquial phrases of the Telugu language. They end with the signature line Viswadhaabhi Raama, Vinura Vema, literally Beloved of Vishwadha, listen Vema. There are many interpretations of what the last line signifies.
Vemana's poems were collected and published by C.P.Brown in the 19th century. His poems are of many kinds, social, moral, satirical and mystic nature. All of them are in Ataveladi (dancing lady) meter

Sample poetry

Uppu Kappurambu nokka polika nunduChooda chooda ruchulu jaada veruPurushulandu Punya purushulu verayaViswadhaabhiraama, Vinura VemaSalt and camphor look alikeWith familiarity, the paths of their taste is differentAmong men, virtuous people stand apartBeloved of the Bounteous, Vema, listen!Gangi govu paalu garitadainanu chaaluKadivedainanemi kharamu paaluBhakti kalugu koodu pattedainanu chaaluViswadhaabhiraama, Vinura VemaA ladleful of a Sacred cow's milk is enoughOf what worth is even a potful of donkey's milkEven a little food given with respect is sumptuousBeloved of the Bounteous, Vema, listen!Atmasuddhi leni acharamadi elaBhandasuddhi leni pakamadi elaChittasuddi leni sivpujalelaraViswadhaabhiraama, Vinura VemaWhat is the purpose of custom sans inner purity?What is the purpose of cooking sans cleanliness of vessels?What is the purpose of worship of Shiva sans purity of mind?Beloved of the Bounteous, Vema, listen!

Budha

Spirtual Science And Meditation

Ramakrishna Paramahamsa, Ramana Maharshi, Swami Vevekanada, Osho, Osho Rajanish, Gouthama Buddha, Master CVV, Swami Vevekanada Teachings, Swami Vevekanada Biography, Ramana Maharshi Teachings, Ramakrishna Paramahamsa Teachings, Osho Teachings, Ascension, Ascension-2012 and Spirtualism

Saturday, December 5, 2009

Gautam Buddha Biography

Gautam Buddha Biography

Very little is known about Gautam Buddha. The biography of Gautam Buddha has come to know through ancient scriptures which were written after details related to him were passed by generations orally. It is stated that Gautama Siddartha was a North Indian Prince who lived between 563 and 479 BC and later on came to be known as Buddha or Enlightened One. It is stated that Queen Maya died seven days after giving birth to Gautama and Prince Siddhartha is said to have gone to Trayastrimsa Heaven and stayed there for three months to preach supreme knowledge to his mother.

Astrologers had stated that Prince Siddhartha would become a great sage on growing up if he came to know of the sufferings of mankind and in order to prevent this from happening his father King Suddhodana tried to prevent access of the outside world to Prince Siddartha and offered him all the worldly pleasures so that he could turn out to be a worthwhile king but its stated that nothing can change destiny but a visit to the kingdom changed all where he saw the sufferings of mankind and he left his kingdom to go on to become an ascetic.

Lord Buddha tried self mortification for six years but failed and traveled to Gaya and sat under a fig tree to gain enlightenment. Here he achieved what he wanted and became Buddha, a person who was released from consciousness of suffering.

It was at the age of thirty that Gautama Buddha left all his worldly belongings and devoted his life for self denial and spent the rest of his life teaching his disciples the Four Noble Truth and how they could achieve the state of Nirvana. The rest as they say is history and Buddhism spread throughout the world. This is the just of the biography of the great Gautam Buddha.

Master cvv


Master CVV was born on 4th August 1868 in Khumbakonam, a temple town on the banks of river Kaveri. Khumbakonam was founded in the name of a great sage Agasthya (Master Jupiter). Sage Agasthya was born in a pot (khumba). There are many temples in South India especially in the Tamilnad in the name of Agasthya.

Sri Camsupati Venkat Rao, Venkasami Rao (CVV) was born in a middle class family. As a child, he was adopted by his aunt (Father’s sister). The aunt’s family was rich. By adoption, he moved to Srirangam. Venka Swamy had his early education at Srirangam and Khumbakonam. He married the niece of the adoptee father. It was an early marriage. In the mean time, Venka Swamy had developed interest in Philosophy. He read extensively Telugu, Sanskrit, Tamil and English books on Philosophy.

The Theosophical society was established in Adyar in those days. Young CVV was attracted towards Theosophy. He became a member of that Society founded by Madame Blavatsky. He was greatly influenced by the personality of Blavatsky and her teaching. The great Masters of Theosophy entered his thoughts and very much impressed. Like Buddha, CVV rebelled against tradition and despised all rituals. He set to search for a new path of his own. He began to meditate night after night, sitting under a banyan tree on the right bank of the river Kaveri. He never sought the help of a Physical Guru or had taken formal Initiation from anybody. He wanted to hear the voice of his Guru, from his heart directly. Every seeker should find his own Guru in his heart. That would be the right selection and right path.

Mr.CVV promptly received a message from Master MTA whom he accepted as his Master and Mantra. He believed it is the message of Paramatma. He heard some peculiar sounds emanating from his heart’s core during the times of meditation. Even while sleeping Mr.CVV used to hear some sounds. He gets up from sleep and records those messages. He practiced according to the instructions given by Master MTA. He had given up all other rituals and formalities and began to be self-centered. From then, he began to depend in his Self and inner Voice and cut off gods and rituals from his routine.

In 1888, Mrs.Rukminamma gave birth to a male child. He was named Venkat Rao, in memory of his adoptee father. Then Mr.CVV was elected as the chairman of Khumbakonam Municipality. He had to take interest in mundane affairs. Temporarily he had to suspend his spiritual pursuits, due to family demands. In 1893 the couple were blessed with a girl child. She was named Ammani Amma. In 1894 another girl was born. She was named Kamamma. Before the birth of the third child Mr.CVV had experienced ‘Bala’ the greatest ‘Shakthi’ in Mantra Yoga. Again in 1904 Rukmini gave birth to another boy and died.

Consequently, Mr.CVV began to dislike the worldly attachments and entertained higher thinking. Reading of Philosophical books and contemplation became his main stay. As a result, he met with losses in the railway contract works. He lost lakhs of rupees. To meet the loss he had to sell away his properties. Finally he became a bankrupt. Only in times of distress spiritual awakening begins. Again he was drawn towards Adyar Theosophical society. He met Madame Blavatsky. Some invisible yogic energy passed from Blavatsky into Mr.CVV. It was a sort of Initiation to him.

A total change took over. Mr.CVV became a changed person. It was not renunciation; it was more, more philosophizing human nature, birth and death. He had to marry again. He married Ms.Venkamma, a young girl of fourteen or fifteen at that time. It was his choice. He knew by perception that the young bride was none other than Madame Blavatsky, whom he adored. Madame Blavatsky after she died in London might have chosen to take birth in India to complete her unfinished yoga work. We cannot analyze the divine happenings. Anyhow Ms.Venkamma became the better half of Mr.CVV and partner in his Yoga Works.

One night, while Mr.CVV in trance a new energy entered in his body. Those were the days hallis comet was coming near the Earth. Many times before Hallis comet appeared in the Sky, stayed for some days and disappeared. It never touched the earth. This time when it touched the Earth, a rare phenomenon happened. Mr.CVV received the energy into his Self. Ore else when the comet touched the Earth, the earth would have broken to pieces or would have reduced to nothing. Mr.CVV received wonderful cosmic power by the touch of Hallis. Now he began to unravel the secrets of creation. This revealization caused to form a new Yoga called BRIKTHA RAHITHA TARAKA RAJA YOGA.

When Mr.CVV slips into trance like meditation one invisible master appeared before his mind’s eye to pass on Spiritual messages. One day Mr.CVV questioned the Astral Person-
“Sir, Who are you? Why are you haunting me night and day like this?”
Master MTA replied, “Iam you, and to be clear you are ‘I’”.
Mr. CVV – Is it the soul? Or Atma or Paramatma?
Master MTA- “Iam Brahmam. Iam Para Brahma. Iam you…. You are I…Iam in the atom. Iam the whole cosmos”.

Then on Mr.CVV became Master CVV. Master MTA treated him as his equal. A Master treating his disciple as his equal opened a new chapter. Master CVV also promised all his mediums to lift all of them to his level and make them equal to Him.

Master CVV analyzed and understood the secret of creation in the following manner –
“ VERY ATOM IN CREATION IS ATMA. IT POSSESSES ALL THE QUALITIES OF PARAMATMA. IN COURSE OF EVOLUTION, THE ATOMS GETTING TOGETHER FORMED MATTER. THE MATTER UNDERGOING FURTHER CHANGES IN EVOLUTION CAUSED THE WORLD. IT IS A VERY LONG PROCESS. THIS VOLUMINOUS CHANGE WORKED OUT IN THE GASEOUS STATE. IT IS THE ILLUMINATION OF BRAHMAM. THIS WORLD IS BEING CREATED AT VARIOUS LEVELS IN VARIOUS PHASES. THAT HAD HAPPENED DUE TO ILLUSION OF PARABRAHMA.”
“AN ATMA EMERGES FROM THE ILLUSION OF PARAMATMA AND ENTERS INTO DELUSION. MAN FORGETS HIS PAST AS SOON AS HE BORN ON EARTH AND AS HE TOUCHES THE GROUND. HIS BACK GROUND IS TOTALLY DROPPED IN THE PAST. BY FOREGOING THE MEMORY OF THE PAST, HE GAINS CONSCIENCE, THIS PRESENT CONSCIENCE OS PRESERVED, IN WHAT WE CALL BRAIN AS MEMORY. THE WHOLE FRAME THAT KEEPS THE MEMORY IS CALLED MEMORANDUM. IN DELUSION, HUMAN MIND IS FORMED. IT KEEPS IN IT THE EXPERIENCE OF THE PAST THREE EVOLUTIONS. IT IS CALLED ‘THE TRIPLE FORCES’. IN MEDITATION, MAN CAN GO BACK, CHASING THE FOLDS OF EVOLUTION AND SEE HIS SELF, WILL GAIN TOTAL KNOWLEDGE OF THE CREATED WORLD”.

For the first time Master CVV had gained control over the triple forces. Now he knew how a seed is formed and how a seed develops into a tree. Now, he knew how a live atom (Jeevanu) enters the womb of a woman and builds up a human body. The Atma as an atom before it enters the womb of a woman, enters in man first. It develops in the man’s body pervading all through the body from top to bottom. For three months it resides in man. Then it enters the womb of a woman.

Master CVV tried to experiment on that principle. He brought a gene into him, without the knowledge of Planets, directly through a comet. He fed it to grow by his Yoga energy. He supplied the required energy from his Kundalini. He kept the Prana, stability and memory separately without his wife Mrs.Venkamma’s knowledge. He just transferred the gene into her womb. As a result of which, she became Pregnant. The near relatives were surprised to know, how it was possible, without sexual contact, a woman gets pregnancy. To feed the embryo, Master CVV used to separate her astral body from the physical body daily. So, the child in the making grew with Yogic energy. That male child after birth was named Chandu.

The miraculous happenings started with the birth of Chandu. He became a miracle child. Everyday, Master used to take a glass of buttermilk after prayer. One day, while the master was sipping the buttermilk two months old Chandu snatched the glass from his father and gulped off. Master did not object the child. Moreover he behest another glass of butter milk for himself. It had become a routine affair. One day Mother Venkamma happened to see that and was aghast. Master assured her nothing would happen. Chandu began to grow a year per month.

Within four months, Chandu grew to become four-year-old boy. He began to narrate to his Master father about other planets, cosmos, constellations and their workings. Chandu used to reveal the secrets of past births of the visitors that come to meet the Master. He even predicted the forth-coming events. By the time Chandu attained six months age, Himalayan Yogis and Maharshies came to visit him. They even talked and discussed with him for hours together. Their luminous bodies scared the inmates. The family members feared to go near and talk to Chandu. Whenever those astral Rishies visit Chandu, local people were not allowed inside.

Mother CV had to be in trance for hours together at the insistence of master husband. During such periods, Chandu was kept in charge of his grand mother. One day the old woman saw Chandu in the company of great Mahatmas and in fear ran out of the house. She never dared to come back. At the age of nine months Chandu initiated his father Master CVV. The Master practiced the prayer for one week. Then another mantra for another week, then the third one. Thus Chandu Initiated his father three prayers in three weeks. Master practiced them for three weeks. On the 21st day Chandu swooned and breathed his last.

Master CVV gave Chandu a healing touch and revived. Like that Master treated 25 times in one night and brought Chandu to life. He was exhausted. Then he advised Mother CV to leave the Physical body and bring necessary Prana energy to revive Chandu.,

Maha Prana is abundantly in store at higher levels where ordinary human beings cannot reach. There will be a trick level in between the world atmosphere and at the top Prana Sphere. Some super natural powers will be on guard at the trick level. They don’t allow a single human soul to go up. Now those powers smelt a human soul near approaching them. They stopped mother CV’s astral travel. Her spiritual body got perturbed and sends a request thought to the Master below. The Master sent a thought message to inform the forces at the trick level that she came here at the behest of Master and request them to allow her to proceed. When mother CV uttered the name of Master CVV all the trick forces vanished. She rushed to Maha Prana and said, “MASTER WANTS PRANA”. It was granted. She did not mention its purpose. Thus limitless Prana came into possession of Master. With an iota of Prana, Master revived Chandu to life.

But Chandu refused to stay any longer in this life. He was creator Brahma who came to human form on obligation. If he continues on earth for more than twelve human calendar months, that is a day in cosmic calendar, the whole creation would be smashed. Thus saying Chandu left the physical body. That was the starting point of a new Yoga by Master CVV.

Master CVV selected three mediums for his experiment. He took reins of their physical, mental and astral segments under his control. Whenever he needs their support he used to send them into trance and work out. He kept the key with him always. In a minute’s time he would separate their astrals from the physical bodies. When thus separated the doctors would undoubtedly declare them dead. Until the work is completed they could not come to conscience. Prana retains somewhere. But they would dictate what they were finding there in the astral worlds. Mother CV used to keep up both the physical and meta-physical levels alike. She took one year to come to that parallel level.

Master CVV Proposed to start the NEW YOGA on May 29 1910. By then Master CVV was regularly in touch with Master MTA. The spiritual Master had been sending messages day after day regularly. Whenever the magic bell rings, Master CVV would rush to receive the dictate from his Master MTA. That was the routine. MASTER CVV PRACTICED ALL THE PRAYERS AND COURSES AS DICTATED BY THE INVISIBLE MASTER AND MADE HIS MEDIUMS ALSO PRACTICE. IT HAD BECOME A UNIVERSAL LABORATORY. THEY DEVOTED EVERY HOUR FOR EXPERIMENTS. In the mean time master CVV Initiated to 750 mediums directly. It is believed that he had initiated another 250 mediums indirectly by thought media. MASTER CONDUCTED THESE EXPERIMENTS IN THIS YOGA FOR 11 YEARS 11 MONTS AND 11 DAYS. IT IS A MYSTIC RECORD. The mystic significance of it nobody knows.

In the earlier days, while in Meditation, siren sounds emanated from the Master. For the three months the sound came our like that. Local people were attracted by the miracles. Master Initiated only to his close friends and relatives. All of them greatly enjoyed the trance. One day the Master before the gathered audience, exhibited a rare feet in Pranayama. He breathed in continuously fro six hours, retained the air in the lings for six hours and breathed out for another six hours. He even exhibited Patanjali eight fold Yoga principles on various occasions. He used to fly in the air like a balloon.

Another miracle Master CVV had shown to establish his yogic power. His adoptee mother died suddenly. At that moment Master was ready to go out. He advised his relatives and family members to keep the dead body in a room and keep a watch. He further told them that she would re-live after 16 days. As told, they kept vigilance on the dead body. She breathed to life again after the 16th day. There after she lived for three years.

MASTER’S YOGA IS TOTALLY NEW. IT HAS NO ROOTS IN THE PAST. IT NEEDS NO SUPPORT OF GODS, GODESSES, TEMPLES AND TANTRA, MANTRA AND MAGICS. IT IS NOT EVEN LINKED WITH KARMA AND PAST DEEDS. NO SINS AND VIRTUES WILL CURTAIL. WE DO NOT BLAMETHE PLANETS OR EVEN THE ASTROLOGERS. NO OUTSIDE PRESSURE WILL TOUCH. NO NEGATIVE WORKING OR INFLUENCE IN SADHANA. MASTER ALONE TAKES ENTIRE RESPONSIBILITY OF THE MEDIUMS ON HIMSELF. HE IS THE MASTER OF ALL MANTRAS, ALL POWERS, ENERGIEES AND YOGA WORKINGS AND RESULTS. IN ORDER TO AVOID COMPETITION AND MIS-UNDERSTANDINGS, HE COMPOSED AND COMPILED ALL PRAYERS IN ENGLISH. THEY MAY LOOK LIKE ENGLISH, REALLY THEY CONTAINS MANY STROKES OFMANY LANGUAGES OF THE WORLD. MANTRA IS NOT IMPORTANT IN MASTER YOGA. IT IS MASTERS GRACE ALL THAT COUNTS. THE DISCIPLES ARE INITIATED INTO YOGA BY TOUCH OR THOUGHT.

MASTER CVV COMPOSED THE PRAYERS AND COURSES WITH THE SPIRITUAL SUPPORT OF INVISIBLE MASTER MTA. ONE HAS TO PRACTICE A MINIMUM OF TEN YEARS TO ENJOY THE BENEFITS OF YOGA. HE WHO MEDITATED FOR 35 YEARS IS SAID TOHAVE COMPLETED THE YOGA, AND BECOMES PERFECT. PERFECTION MEANS ONE WILL HAVE NO MORE BIRTHS AND DEATHS. THAT MEANS, ONE BECOMES PHYSICALLY IMMORTAL.

SOME SECIAL COURSES ARE SET TO RECTIFY OUR PHYSICAL DEFECTS. SOME OTHER COURSES ARE INTENDED FOR PLANETARY ADJUSTMENTS. HE WILL BE THE NEW MAN AND HE’S WILL BE THE PERFECT MAN-FORM.

 BY REGULAR PRACTICE OF YOGA THE DEFECTS OF AN INDIVIDUAL ARE RECTIFIED. BY GROUP PRAYERS, DEFECTS IN THE CREATION ARE SET RIGHT.


Sources: Taken from the books written by Master Sarvari

Thursday, 23 November 2017

கணிதம் -6

🖌தெரியுமா உங்களுக்கு ? 🖌
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?*

தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

Tuesday, 7 November 2017

English3

• பள்ளி தகவல் பலகை...
• 7-11-2016 – செவ்வாய் கிழமை..

ஆங்கில இலக்க்ணம் – தொடர்ச்சி..

குறிப்பு:----This, That , இரண்டும் பேசுபவர் –
நிலையிலிருந்து இரு வேறு தூரத்தைக்
குறிக்கின்றன எனக் கண்டோம். இவை
இரண்டும் இடத்தைச் சுட்டும் Here, There
என்ற சொற்களுடனும் தொடர்பு உடையவை.
தன்மை முன்னிலையான I, you ஆகிய
சொற்களுக்கும் இவைகளுக்கும் உள்ள
தொடர்பையும் காண்க.
This, That, These, Those  ஆகியவை சுட்டிக்
காட்டுகின்றன.. அதாவது ஒரு குறிப்பிட்ட
பொருளையோ அல்லது அதன் தொகுதியையோ
அல்லது அதே போன்ற மற்றவற்றிலிருந்து
பிரித்துச் சுட்டிக் காட்டுகின்றன. எனவும்
கொள்ளவேண்டும். இச் சொற்களால் –
தூரத்தை மட்டும் தான் சுட்ட இயலும்
எனக் கருதிவிடக்கூடாது.
This is the God I worship என்பதில் நான்
வணங்கும் தெவம் இதுதான் ( மற்றவை
அல்ல ) என்பது பிரித்துச் சுட்டுகிறோம்.
இருப்பினும் சில வாக்கியங்களில்
இவ்வாறு பிரித்துச் சுட்டுவது நிகழ்வதில்லை.
The climate of Kodaikkanal is like that of Ootacamund
என்பதில் ‘ that’ வாக்கியத்தில் முன்பே –
பேசப்பட்ட ‘the climate of Kodaikkanal என்பதைக்
குறிக்கின்றதே ஒழிய எதையும் பிரித்துச்
சுட்டுவதில்லை:  இது போன்ற வாக்கியங்களில்
வரும் ‘That’ சுட்டும் பிரதிப் பெயர்ச்சொல் என்ற
விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாகாது.

INDEFINITE PRONOUNS
பொதுப் பிரதிப் பெயர்சொற்கள்.
எ.கா.
All were in danger.
எல்லோரும் அபாயத்தில் இருந்தனர்.

Do good to others.
மற்றவர்கட்கு நன்மை செய்.

Nobody came to see me.
யாரும் என்னைப் பார்க்க வரவில்லை.

Some are wise.
சிலர் புத்திசாலிகள்.

In the above sentences the bold letter words
are pronouns. They refer to person / thing in a
general way but do not refer to person / thing
in particular. So they are called “ INDEFINITE PRONOUNS”.
மேற்கண்ட வாக்கியங்களில் தடித்த எழுத்தில் உள்ள
பிரதிப் பெயர்சொற்கள் யாரையும் குறிப்பிடாது பொது
வாகக் குறிப்பிடுவதால் “ பொதுப் பிரதிப் பெயர்ச் சொற்கள்”
ஏனப்படும்.

Genl

• பள்ளி தகவல் பலகை...
• 8-11-2017 – புதன் கிழமை..

1. What are the bones of the human arm ?
  Radius, Scapula,  Humerus, Ulna, Carplas,
  Metacarpals, Phalanges.
2. What is meant by insulin ?
   It is a very useful drug for diabetes and
   Was discovered by Dr.F.G.Banting in
   1922. It is product of unknown nature
   Derived from the percentage of animals.
   It regulates the percentage of sugar in blood.
   If the percentage is too high a converts the
   starch in liver, muscles and skin. With the help
   of insulin a diabetic patient leads a normal
   healthy life. It is generally injected into the
   patient.
3.  தடவியல் துறையில் கதிர்கள் எவ்வாறு பயன் –
    படுகின்றன?
    குற்றங்களைத் துப்பறிதல், நகைகளை வயிற்றுக்குள்
    மறைத்துக் கடத்துதல், போதைப் பொருள் கடத்துதல்
    முதலியவற்றைக் கண்டுபிடித்தல்.
4.  கள்ள நோட்டுகள், போலிப் பத்திரங்களைக் கண்டுபிடிக்க
    உதவுவது எது? கதிர்கள்.
5.  ஆப்ரிக்க கண்டத்தில் தன் காலணியை நிறுவிய முதல்
    நாடு எது?  பெல்ஜியம்.
6.  பச்சேந்திரிபால் எதனால் புகழ்பெற்றார்?
    எவரெஸ்டையடைந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற
    முறையில்.
7.  அமெரிக்க அதிபர்களில் தேர்ந்தெடுக்கப்படாமல் பதவி
    வகித்தவர் ஒரே ஒருவர்தான் அவர்தான் –
    ஜெரால்ட் ஃபோர்ட்.
8.   அடிமை வியாபரத்தை ஒழித்த முதல் நாடு எது ?
     இந்தியா அல்ல – இல்லை – அதுதான் டென்மார்க்.
9.   காலத்தால் முற்படது இரமாயணமா – மகாபரதமா ?
     இராமாயணம்.
10.   வடதுருவத்தில் நிலப்பரப்பே கிடையாது என்பது –
      உண்மையா? உண்மை.